துர்கா தேவியின் திருப்பெயரை (நாமத்தை) ஜபிப்பதற்கான விதியும். துர்கையின் நாமத்தை ஜபிப்பதன் பலன்களும் ருத்ர யாமள தந்திரத்தில் சிவ பெருமான் பார்வதீ தேவிக்கு கூறிய துர்கா நாம அனுஷ்டானம் என்ற நூலின் படி தமிழில் விளக்கப் பட்டுள்ளது. இந்த ஜபவிதிகளை அனைவரும் பக்தியுடன் பின்பற்றிச் கல்வி, செல்வம், உடல் ஆரோக்கியம், பிள்ளைப்பேறு முதலிய சிறந்த பலன்களை அடையலாம் என்று சிவ பெருமான் உபதேசிக்கிறார்